Thursday, October 14, 2010

காமபசி

திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருச்சி தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி  நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தாகவும். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்றும். பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கெடுத்து விட்டதாகவும்.அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளான். இதனால், 2008ம் ஆண்டு தான் கர்ப்பமடைந்ததாக புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, தன்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளான். இத்தகவல் தான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன்,தன்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர் என்றும் பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, "இனிமேல் அவரை பார்க்கக் கூடாது என்றும்  இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது' என மிரட்டியுள்ளார்

இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர் . சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் ஏன் முன்பே புகார் கூறவில்லை என்பது யோசிக்க வேண்டிய விடயம் ஆகிறது. இதில் ஏதும் உள்குத்து இருக்கும் போல தான் தெரிகிறது.எது எப்படியோ பாதரியாரின் காமபசி அந்த பெண்னை இறையாக்கி மகிழ்ந்துள்ளது கண்டிக்கதக்கது.

No comments:

Post a Comment